,,சமிபகாலமாய் தனிமையில் இருக்கும் போதெல்லாம் நீ குற்றவாளி , நீ தவறு செய்து விட்டாய் உனக்கு மோட்சமே கிடைக்காது.என்றுஉள் மனது என்னை குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கிறது. தினசரி நாளிதழ் களில் வெளிவரும் கொலை செய்திகள் கூட நான் சொல்லித்தான் கொலைகள் நடந்து செய்தி வெளியாகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது.
இதனால் மனநிம்மதி போய்விட்டது.எனது குழந்தையை சரியாக கவனிக்கமுடியவில்லை.எனது ஆசிரியபனியையும் சரிவர செய்யமுடியவில்லை, மற்ற ஆசிரியர்களூடனும் கனவருடனும் மகிழ்ச்சியாகவும் மனம் விட்டு பழக , பேச முடியவில்லை. பள்ளியில் மாணவர்கள் தவ்று செய்தாலோ நீ தான் பொறுப்பு ,நீ ஆசிரியப்பனிக்கு பொறுத்தமில்லதவள் என்கிறது என் உள்மனது. சுசிலாவுக்கு பாட்ஜ் மலர்மருத்துவத்தில் pine எனும் மருந்து 15 நாள் கொடுத்ததில் அருமையான முன்னேற்றம். ஒரு மாத சிகிச்சையில் நன்கு குனமடைந்தார் மன நல பிரச்சனைகளூக்கு மலர் மருத்துவம் மிகசிறந்தது.உலக சுகாதார நிறுவனம் அங்கிரித்த உன்னத மான் சிகிச்சைமுறை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக